தனியார் பள்ளியில் பெண் முதல்வர் தற்கொலை: பள்ளித் தாளாளர் மீது வழக்குப் பதிவு

நன்னிலம் அருகே தனியார் பள்ளி பெண் முதல்வர் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், பள்ளித் தாளாளர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் மருதுவாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் மகள் சத்யா(36). இவர், பேரளத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் முதல்வராக பணியாற்றி வந்தார். திருமணமாகி விவாகரத்து பெற்ற இவருக்கு, 13 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில், கடந்த 4-ம் தேதி பள்ளிக்குச் சென்ற சத்யா, அவரது அறையில் மயங்கிக் கிடந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments