டிடிவி தினகரன் மீது அதிமுக நிர்வாகி போலீஸில் புகார்

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மீது அதிமுக நிர்வாகி ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதிமுக பிரமுகரான மாறன் என்பவர் நேற்று அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், “டிடிவி தினகரனின் தூண்டுதலின் பேரில் அமமுகவைச் சேர்ந்த 100 பேர் எங்கள் மீது தாக்குதல் நடத்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments