
கரூர் மாவட்டத்தில் விவசாயக் கிணற்றில் குதித்து குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் கடவூர் அருகேயுள்ள செம்பியநத்தத்தை அடுத்த பூசாரி பட்டியைச் சேர்ந்தவர் சக்திவேல் (33). கரூர் ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் தையல் பணியாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் மனைவி சரண்யா (30). இவர்களுக்கு கனிஷ்கா (6), பூவிஷா (3) என இரு மகள்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments