
சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ளசிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு பட்டா வழங்க தலைமைச் செயலர் தலைமையில் உயர்மட்ட செயலாக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
கிண்டியில் உள்ள சிட்கோ அலுவலக கூட்ட அரங்கில், தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவன பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நேற்று நடந்தது. இதில், துறையின் செயலர் வி.அருண்ராய் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments