ஹோமியோபதி மருத்துவர் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தலாம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவர்கள் கலந்தாய்வு நடத்தலாம். ஆனால், கலந்தாய்வு முடிவுகள் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்படும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த மருத்துவர் ஜெயந்தி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments