
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவர்கள் கலந்தாய்வு நடத்தலாம். ஆனால், கலந்தாய்வு முடிவுகள் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்படும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த மருத்துவர் ஜெயந்தி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments