
மறைந்த முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய வேதா இல்லத்தை அரசுடமையாக்கி பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில், அரசு தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசித்தப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறைவாசிகளுக்கு தனியாக சிகிச்சை அளிக்கும் வார்டை நேற்று திறந்துவைத்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3HRI5pt
0 Comments