
தமிழகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற சிபிஎஸ்இ பாடத் திட்ட 10-ம் வகுப்பு தமிழ் மொழிப்பாடத் தேர்வு வினாத்தாளில் பல்வேறு இடங்களில் பிழைகள் இடம் பெற்றிருந்ததால் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் பெரும் குழப்பமடைந்து உள்ளனர்.
2020-21-ம் கல்வியாண்டில் கரோனா தொற்று பரவல் காரணமாக சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வை நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால், அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments