
கேரளாவில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பயன்படுத்தப்பட்ட கார் உடைக்கப்பட்ட பழைய இரும்பு குடோனில், கேரள தடய அறிவியல் நிபுணர்கள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் பிரமுகர் சஞ்சித் என்பவர் கடந்த 14-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து பாலக்காடு தெற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து சபீர், சலாம் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3rb9Nrh
0 Comments