திருப்பூரில் குடியிருப்புகளுக்குள் புகுந்த மழைநீர்; மக்கள் சாலை மறியல்: பாதிக்கப்பட்டவர்கள் பள்ளியில் தங்கவைப்பு

திருப்பூர் மாநகரில் குடியிருப்புப் பகுதிக்குள் 3 இடங்களில் தண்ணீர் புகுந்ததால், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சி 19-வது வார்டு மும்மூர்த்தி நகர், கருப்பராயன் நகர் பகுதியில் நேற்று முன் தினம் இரவு தொடங்கிய மழை இன்று அதிகாலை வரை பெய்ததால், பல்வேறு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் சாலையில் திரண்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments