
தந்தை ஜீவசமாதி ஆனதாக சொன்ன தாய் மீது பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் மகள் புகார் தெரிவித்துள்ளார்.
பெரும்பாக்கம் கலைஞர் நகர் 9-வது தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ்(60). இவரது மனைவி லட்சுமி (45). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் ராஜேஸ்வரன் (30) துபாயில் பணிபுரிகிறார். மகள் தமிழரசி(25) தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments