பெரியாறு அணை பிரச்சினையில் அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு ஏற்புடையது அல்ல: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

பெரியாறு அணை விஷயத்தில் அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்டது போல் திமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவ்வாறு இருக்கையில் அதிமுக மீது அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டுகளை முன் வைப்பது ஏற்புடையது அல்ல என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

பெரியகுளம் கைலாசபட்டி அருகே ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீடு உள்ளது. அங்கு அவர் நேற்று மாலை செய்தியாளர் களிடம் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments