
பட்டாசு கடைகளில் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாததே விபத்துகளுக்கு காரணம் என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் சாலை அகரத்தில் நித்யா என்பவர் உரிமம்பெற்று அமைத்திருந்த பட்டாசு கடையில், வெடிபொருள் துணைகட்டுப்பாட்டாளர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, விதிமுறைகளை மீறி, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் பட்டாசுகளை இருப்பு வைத்திருந்ததாகக் கூறி, அந்த கடைக்கு கடந்த 28-ம் தேதி சீல் வைத்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments