
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் சட்டங்கள், தீர்மானங்களுக்கு தாமதம் ஏற்படுவதை மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகதான் கருத வேண்டும்என்று பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.
இமாச்சல பிரதேச மாநிலம்சிம்லாவில் 82-வது சட்டப்பேரவை தலைவர்கள் மாநாடு கடந்த 17-ம் தேதி நடந்தது. இதில்பங்கேற்ற தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு நேற்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments