
அனைத்து கிராமங்கள், நகரங்களில் வீடு வீடாகச் சென்று கரோனாதடுப்பூசி செலுத்தும் பணியை நவம்பர் இறுதிக்குள் முடிக்க வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments