அதிமுக ஆட்சியில் புறக்கணிக்கப்பட்ட பால் முகவர்கள்; முதல்வர் ஸ்டாலின் அங்கீகரிப்பாரா?- பால் முகவர்கள் சங்கம் கேள்வி

கரோனா மற்றும் பருவமழைக் காலங்களில் அயராது பணியாற்றிய பால் முகவர்களை முன்களப் பணியாளர்களாக அங்கீகரிக்க வேண்டும் என அரசுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அச்சங்கத் தலைவர் பொன்னுசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments