
பலன்கள் தவறாக பயன்படுத்தக்கூடும் என்பதால், மதம் மாறியவருக்கு கலப்பு திருமண சான்று வழங்க உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த கிறிஸ்தவ ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர், அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்த அமுதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். கிறிஸ்தவ ஆதிதிராவிடர் என்பதால், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என சாதிச் சான்றிதழ் பெற்ற அவர், தனக்கு கலப்பு மணம் புரிந்து கொண்டதற்கான சான்றிதழ் வழங்கக் கோரி விண்ணப்பித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3E92BzL
0 Comments