
வைணவ மகான் திருக்குருகைப் பிரான் பிள்ளானின் 961-வது திரு அவதார மஹோத்ஸவம், காஞ்சிபுரத்தில் வரும் 9-ம் தேதி வரை நடைபெறும் என்று பெருமாள் கோயில் ஸ்ரீதாத தேசிக திருவம்சஸ்தார் சபா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்
காஞ்சிபுரம் ஸ்ரீ ரங்கராஜ வீதியில் உள்ள திருக்குருகைப் பிரான் பிள்ளானின் சந்நிதியில், அவரது 961-வது திரு அவதார மஹோத்சவம், கடந்த அக். 31-ம்தேதி முதல் நடைபெற்று வருகிறது. ஸ்ரீபிள்ளானின் அவதார தினமான ஐப்பசி மாதம் பூராடம் நட்சத்திர தினம் (09-11-2021) வரை இவ்விழா நடைபெறும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments