
தீபாவளி பண்டிகையை முடித்து, மக்கள் ஊர் திரும்ப வசதியாக சென்னை உட்பட பல்வேறு இடங்களுக்கும் 8-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சென்னை உட்பட பல்வேறு இடங்களில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் தீபாவளி பண்டிகை கொண்டாட சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். குறிப்பாக, சென்னையில் இருந்து அரசு பேருந்துகள், ரயில்களில் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சென்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments