
இன்றும் கனமழை நீடிக்கும் என்பதால் தமிழக கடலோர மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம்மீண்டும் ‘ரெட் அலர்ட்’ விடுத்துள்ளது. சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்றுமிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளது.
அடுத்த சில தினங்களுக்கான மழை வாய்ப்புகள் குறித்து செய்தியாளர்களிடம் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலசந்திரன் நேற்று கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments