கனமழை எதிரொலி: 40 விரைவு ரயில்கள் ரத்து

கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், தெற்கு ரயில்வேயில்40-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

பருவமழை தீவிரமடைந்து தமிழகம், ஆந்திராவில் பல்வேறுஇடங்களில் கனமழை பெய்துவெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால், தமிழகத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய விரைவு ரயில்கள் கடந்த சில நாட்களாக ரத்து செய்யப்பட்டு வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments