
தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற 10-வது கட்ட மெகா முகாமில்18.21 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது.
தமிழகத்தில் வாரம்தோறும் மெகா கரோனா தடுப்பூசி முகாம்நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 9 மெகா முகாம்கள் நடைபெற்றுள்ளன. வீடுகளுக்கு சென்று தடுப்பூசி போடும் பணியும் நடைபெற்று வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments