அனைத்து வகை கல்லூரி மாணவர்களுக்கும் ஜனவரி 20-ம் தேதிக்கு பிறகு நேரடி தேர்வு: உயர்கல்வி அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

அனைத்து வகை கல்லூரி மாணவர்களுக்கும் ஜனவரி 20-ம் தேதிக்கு பிறகு நேரடி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும். மாணவர்கள் மீது போடப்பட்ட அனைத்துவழக்குகளும் திரும்ப பெறப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் பொன்முடி நேற்று கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments