கோயில் நிலங்களை பாதுகாத்து மீட்க அறநிலையத் துறையில் வட்டாட்சியர் உட்பட 108 பணியிடங்கள் புதிதாக உருவாக்கம்: நிதியும் ஒதுக்கி அரசாணை வெளியீடு

கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களை பாதுகாத்து மீட்பதற்கு இந்து சமய அறநிலையத் துறையில் வட்டாட்சியர் உட்பட 108பணியிடங்களை தோற்றுவித்துஅரசாணை வெளியிடப்பட்டுள் ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments