
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கையாக ஒரு லட்சம் தன்னார்வலர்கள், 1000 மாநில பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில்உள்ளதாக வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments