உளவுத் துறையில் மேலும் ஒரு எஸ்.பி. நியமனம்

தமிழக காவல் துறையின் உளவுத் துறையில் மேலும் ஒரு எஸ்.பி.யாக சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக உளவுத் துறை கூடுதல் டிஜிபியாக எஸ்.டேவிட்சன் தேவாசீர்வாதம், டிஐஜியாக ஆசியம்மாள் உள்ளனர். இத்துறையில் உயர் அதிகாரிகள் இருந்தாலும், எஸ்.பி.பதவி முக்கிய பொறுப்பாக உள்ளது.மாவட்ட, மாநில அளவிலான அனைத்து முக்கிய நிகழ்வுகளும் உளவுத்துறை எஸ்.பி.யின் கவனத்துக்கே முதலில் கொண்டு செல்லப்படும். அவர்தான் தகவல்களை ஒருங்கிணைத்து, உயர் அதிகாரிகளிடம் தெரிவிப்பார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2WVQFAV

Post a Comment

0 Comments