சென்னையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பணி தீவிரம்

சென்னையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் இல்லாத சுமார் 1 லட்சத்து 55 ஆயிரத்து 260 கட்டிடங்களில் அந்த கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வடகிழக்குப் பருவமழை விரைவில் தொடங்கவுள்ள நிலையில், மழையால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க அரசு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. சென்னை மாநகராட்சியும், சென்னைக் குடிநீர் வாரியமும் அதற்கான பணிகளைச் செய்கின்றன. தற்போது, மழைநீர் சேகரிப்புக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. அதன்படி, புதிய கட்டிடங்களுக்கு மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments