இலங்கையில் ஜவுளி வர்த்தகம்,முதலீட்டு வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக இலங்கை துணைத்தூதர் டி.வெங்கடேஸ்வரன் தெரிவித்தார்.
ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தியாளர்களுக்கு இலங்கையில் கிடைக்கும் வர்த்தகம், முதலீட்டுவாய்ப்புகள், ஜவுளித் துறைக்கான வணிகச் சூழல்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம், இலங்கைதுணைத் தூதரகம் மற்றும் தமிழ்நாடு விசைத்தறி கூட்டமைப்பு சார்பில், சென்னையில் கடந்த 6-ம் தேதிநடைபெற்றது. இதில் இலங்கைதுணைத் தூதர் டி.வெங்கடேஸ்வரன் பங்கேற்று பேசியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments