சிவகங்கை அருகே மர்ம பொருள் வெடித்து 3 சிறுவர்கள் காயம்

சிவகங்கை அருகே மர்மபொருள் வெடித்து 3 சிறுவர்கள் காய மடைந்தனர். வெடித்தது நாட்டு வெடிகுண்டா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கையை அடுத்த கீழக் குளத்தில் உள்ள பழைய பள்ளிக் கட்டிடத்தில் நேற்று மாலை அதே கிராமத்தைச் சேர்ந்த செல்ல முத்து மகன் ராம்கிஷோர் (8), காளிமுத்து மகன் நவீன்குமார் (13), முத்துராக்கு மகன் வைணவன் (11) ஆகியோர் விளையாடிக் கொண்டிருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments