தமிழ்நாடு கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.இளங்கோவன் வீடு உள்ளிட்ட 27 இடங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் ரெய்டு

தமிழ்நாடு கூட்டுறவு வங்கித் தலைவர் ஆர்.இளங்கோவனின் சேலம் வீடு உள்ளிட்ட 27 இடங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

ஆர்.இளங்கோவன், அவரது மகன் பிரவீன் குமார் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை வருமானத்தைவிட 131% அதிகமாக சொத்து குவித்ததாக அவர் மீது சேலம் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments