தமிழகத்தில் நேற்று 23 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 

தமிழகத்தில் நேற்று (அக்.24) 23 லட்சத்து 27 ஆயிரத்து 907 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இன்று காலை, சென்னை ராணிமேரி கல்லூரி அருகில் சென்னை கீழ்ப்பாக்கம் ரோட்டரி கிளப் சார்பில் போலியோ விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மிதிவண்டி பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கி வைத்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments