போக்குவரத்து துறையிடமிருந்து 1.36 லட்சம் இனிப்பு பெட்டி ஆர்டர்: பால்வளத் துறை அமைச்சர் தகவல்

போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்காக 1.36 லட்சம் இனிப்புபெட்டிகள் ஆர்டர் கிடைத்துள்ளதாக பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் புதிய வட்டாட்சியர் அலுவலக கட்டிடப் பணியை அமைச்சர் சா.மு.நாசர் நேற்று முன்தினம் தொடங்கிவைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments