
போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்காக 1.36 லட்சம் இனிப்புபெட்டிகள் ஆர்டர் கிடைத்துள்ளதாக பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் புதிய வட்டாட்சியர் அலுவலக கட்டிடப் பணியை அமைச்சர் சா.மு.நாசர் நேற்று முன்தினம் தொடங்கிவைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments