குறு, சிறு தொழில் நிறுவனங்களின் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி

குறு, சிறு தொழில் நிறுவனங்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி அளித்துள்ளார்.

இதுதொடர்பாக குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கான ‘லகு உத்யோக் பாரதி’ அமைப்பின் மாநில இணை பொதுச் செயலாளர் எம்.சிவகுமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3hJsyN7

Post a Comment

0 Comments