
பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவருவதற்கு, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று காணொலி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்க இயலாத சூழலில், எழுத்துப்பூர்வமான உரையைசமர்ப்பித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3nIQiVf
0 Comments