கரோனா தடுப்பூசி போட பதிவு செய்வதாகக் கூறி வங்கி கணக்கில் பணம் திருடும் கும்பல்: மக்கள் விழிப்புடன் இருக்க போலீஸார் எச்சரிக்கை

கரோனா தடுப்பூசி போடுவதற்கு பதிவு செய்வதாகக் கூறி வங்கிகணக்கில் இருந்து பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் நடப்பதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று போலீஸார் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் தெரிவித்துள்ளதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3kuypHD

Post a Comment

0 Comments