
வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கத்தால் உருவான மழை மேகங்கள், தெற்கு ஆந்திரா நோக்கி நகர்ந்ததால் சென்னை மாநகரம் வெள்ளப் பாதிப்பிலிருந்து தப்பியது.
வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 17, 18-ம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments