நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் பட்டயக் கணக்காளர்கள்: கோவை மாநாட்டில் காணொலி வாயிலாக முதல்வர் பெருமிதம்

நாட்டின் வளர்ச்சியில் பட்டயக் கணக்காளர்கள் முக்கிய பங்காற்றுவதாக தென்னிந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவன மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தென்னிந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் 53-வது மண்டல மாநாடு கோவையில் நேற்று தொடங்கியது. இம்மாநாட்டின் தொடக்க நிகழ்வில்,தென்னிந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் தலைவர் கே.ஜலபதி வரவேற்றார். இதைத்தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின்காணொலி வாயிலாக மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments