
தீபாவளிக்கு தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவிக்காதது நவீன தீண்டாமை என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோயி லுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி நேற்று சாமி தரிசனம் செய்தார். அங்கு 2013-ம் ஆண்டில் ஏற்பட்டவெள்ளத்தின்போது சேதமடைந்து சீரமைக்கப்பட்ட 12 அடி உயர ஆதிசங்கரர் சிலையை திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சி ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் நேரலை மூலம் ஒளிபரப்பப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments