கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி பழங்குடியினருக்கு சித்திரவதை: காவல்துறையினர் மீது புகார்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த 3 பேரை சித்திரவதை செய்து, குற்ற வழக்கில் சிக்க வைத்திருப்பதாக பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களாக பல்வேறு இடங்களில் நடைபெற்ற குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய நபர்களைக் கண்டுபிடிக்க காவல்துறை தனிப்படை அமைத்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments