பருவமழை பாதிப்பு கண்காணிப்பு, மீட்பு பணிக்காக தமிழகத்தில் 12 மாவட்டங்களுக்கு ஐ.பி.எஸ் அதிகாரிகள் நியமனம்

வடகிழக்கு பருவமழை பாதிப்பு கண்காணிப்பு மற்றும் மீட்பு பணியை மேற்கொள்வதற்காக தமிழகத்தில் 12 மாவட்டங்களுக்கு ஐபிஎஸ் அதிகாரிகளை நியமித்துதலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவு பிறப்பித் துள்ளார்.

அதன் விவரம் வருமாறு:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments