
வடகிழக்கு பருவமழை பாதிப்பு கண்காணிப்பு மற்றும் மீட்பு பணியை மேற்கொள்வதற்காக தமிழகத்தில் 12 மாவட்டங்களுக்கு ஐபிஎஸ் அதிகாரிகளை நியமித்துதலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவு பிறப்பித் துள்ளார்.
அதன் விவரம் வருமாறு:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments