காற்று மாசு: விதியை மீறும்‌ தொழிற்சாலைகள்‌ மீது கடுமையான நடவடிக்கை- ஓபிஎஸ் வலியுறுத்தல்

பொதுமக்கள்‌ சுவாசிக்கும்‌ காற்றின்‌ தரம்‌ பாதிக்கப்படாமல்‌ இருப்பதை உறுதி செய்வதோடு, விதியை மீறும்‌ தொழிற்சாலைகள்‌ மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்‌ என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர்‌ ஓ.பன்னீர்செல்வம்‌ இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3DG9BTW

Post a Comment

0 Comments