ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.250 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு: இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை

சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 39 கிரவுண்ட் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.

சுமார் ரூ.250 கோடி மதிப்பிலான இந்த இடத்தை, இந்து சமயஅறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வுசெய்தார். தொடர்ந்து, அமைச்சர்முன்னிலையில் ஆக்கிரமிப்பாளர் களிடமிருந்து அதிகாரிகள் நிலத்தை மீட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments